Monday 16 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 4 பேருக்கு புத்தகம் வழங்கி _தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  14.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள்.  4பேருக்குஇஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள்?"    புத்தகம் 2 "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்2 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.