Monday 16 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள் 3 பேருக்கு தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம்
 செரங்காடு கிளை   சார்பாக  15.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்கள் 3 நபர்களுக்கு.  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவாசெய்யப்பட்டது