Monday 16 March 2015

"சைத்தானின் வேலை  - Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சைத்தானின் வேலை   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்