Thursday 2 January 2014

ஏன் சிறை செல்லும் போராட்டம் _மங்கலம் கிளைபெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01.01.2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது 

இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள்  " ஏன் சிறை செல்லும் போராட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்....