Thursday 2 January 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _பெரிய தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 01.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. ஆஷம் அவர்கள்  சிறை செல்லும்  போராட்டம் ஏன்? என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.