Thursday 2 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _பெரிய தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை யின் சார்பாக 25-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்  ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.