Thursday 2 January 2014

ஜனவரி 28 சிறை செல்வது ஏன் _ மங்கலம் கிளைமெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-01-2014 அன்று  மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது 
இதில் யாசர் அவர்கள் ஜனவரி 28 சிறை செல்வது ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்