Thursday 2 January 2014

"புத்தாண்டு தீமைகள்" _2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _ கோம்பைத் தோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 31-12-2013 அன்று

  கோம்பைத் தோட்டம் முதல் மற்றும் 3ஆவது வீதிகளில் 2 இடங்களில்    

தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  


இதில் சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் "புத்தாண்டு தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.