Thursday 2 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _மங்கலம் R.P.நகர் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை யின் சார்பாக 01-01-2014 அன்று கோல்டன் டவர் முதல் வீதியில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது 
இதில் இத்ரீஸ் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்