Thursday 2 January 2014

"பணிவாக நடக்க கட்டளை " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 01.01.2014 அன்று சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  "பணிவாக நடக்க கட்டளை " எனும் தலைப்பில்   குர் ஆன் வகுப்பு நடத்தினார்கள். ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 
...அல்ஹம்துலில்லாஹ்.