Thursday 2 January 2014

"இணைவைக்கும் பெற்றோருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "இணைவைக்கும் பெற்றோருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.