Thursday 2 January 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.2000/= வாழ்வாதாரஉதவி _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளையின் சார்பாக 02.01.2014 அன்று  ஏழை கோதரர்.நூர்ஜஹான் அவர்களுக்கு ரூ.2000/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.