Thursday 2 January 2014

பெண்குழந்தைகளும் பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பெண்குழந்தைகளும் பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.