Thursday 2 January 2014

" வேதங்களை நம்புவது" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 02.01.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள்   " வேதங்களை நம்புவது" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்