Thursday 2 January 2014

ஜனவரி 28 ஏன்? _மங்கலம் கோல்டன் டவர் கிளை மெகா போன் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-01-2014 அன்று கோ
ல்டன் டவர் இரண்டாவது வீதியில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
 இதில் பிலால் அவர்கள் ஜனவரி 28 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்