தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (7/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் " முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-01-2019 அன்று திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில பொதுச்செயலாளர் E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம் என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும் மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பள்ளிவாசல் வீதி, கடைவீதி, ஈத்ஹா நகர் மற்றும் பேக்கரி எதிரில் திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மாநாடு அழைப்பு ஃப்ளெக்ஸ் நான்கு இடங்களில் வைக்கப்பட்டது. ( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்) அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு) காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள் சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள் முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (6/1/2018) அன்று திருக்குர்ஆன் மாநாடுக்கு ம்க்களை அழைப்பதற்காக இரண்டாம் கட்டமாக செல்லப்பட்டது அதில் 50.மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அழைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை கிளையின் சார்பாக 6-1-2019 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள மங்கலம் காம்பவுண்டில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பது சம்பந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள 9 ஒன்பது இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா மாணவ மாணவியர்கள் குர்ஆனை அனைவரும் ஓதுவோம் என்ற அடிப்படையில் 9 ஒன்பது இடங்களில் பயானுக்கு முன்னதாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள். திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக அழைப்பும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, அஷ்ரப் என்ற மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில். பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர் ( அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019- பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில்
பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளையில் 4.1.19 வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை பெண்களுக்கான மசூரா நடைபெற்றது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1. பெரிய பெண்களுக்கு மதரஸா நடத்துவது 2 பெண்கள் தாஃவா குழு ஏற்படுத்துவது 3. பெண்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுப்பது பொருளாதாரத்தை திரட்டுவது என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (31/12/2018) அன்று இரவு 8.30. மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது அதில் புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 31-12-2018 அன்று கிளையின் நிர்வாக சீரமைப்பு மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக்பரித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் இரண்டு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கிளை நிர்வாகிகள் விபரம் தலைவர் :- சிக்கந்தர் செயலாளர் :- அப்துல் காதர் பொருளாளர் :- அப்பாஸ் துணைத் தலைவர் :- அப்துல் மாலிக் துணை செயலாளர் :- அக்பர் அலி அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (26/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது அதில் திருக்குர்ஆன் மாநாடு ஏன்.எதற்கு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-12-2018 அன்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோ. ரஞ்சித் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 26-12-2018 அன்று சகோதரர் சீனிவாசன் அவர்களின் இஸ்லாம் குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்