Monday, 1 December 2014
உடுமலை கிளை சார்பாக தர்பியா...

இதில், சகோதரர் அன்ஸர் கான். M.I.Sc., அவர்கள் "ஏகத்துவம்" எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்...
நவம்பர் முழுவதும் மாத, வார இதழ்களின் விற்பனை - பல்லடம் கிளை




Sunday, 30 November 2014
Saturday, 29 November 2014
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2014 அன்று முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
மங்கலம் சமுதாயக் கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில் 20 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது .
கேள்வி கேட்ட ஒவ்வொருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும்
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்......
Friday, 28 November 2014
Subscribe to:
Posts (Atom)