Monday 1 December 2014

பல்லடம் கிளை சார்பாக பெண்கள் பயான்...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 30.11.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஆஃபிதா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...