Monday 1 December 2014

கயிறு அகற்றம் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 22.11.14 அன்று சகோதரர் ஒருவருக்கு தாஃவா செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....