தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2014 அன்று முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி
மங்கலம் சமுதாயக் கூடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில் 20 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது .
கேள்வி கேட்ட ஒவ்வொருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும்
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்......