Sunday 30 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 27.11.14

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் எண்ணிக்கை  "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...