Sunday, 21 July 2013
Saturday, 20 July 2013
"ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " _உடுமலைகிளை தொடர்பயான்

19.07.2013 அன்று "ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Friday, 19 July 2013
இஸ்லாத்தின் தனி சிறப்புகள்_ உடுமலைகிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
தினசரி இரவுத்தொழுகை க்கு பின் பயான்
16.07.2013 அன்று "இஸ்லாத்தின் தனி சிறப்புகள் " எனும் தலைப்பிலும், 17.07.2013 அன்று "நபி வழி தொழுகை "எனும் தலைப்பிலும், 18.07.2013அன்று "பாவமன்னிப்பு" எனும் தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தினசரி இரவுத்தொழுகை க்கு பின் பயான்
16.07.2013 அன்று "இஸ்லாத்தின் தனி சிறப்புகள் " எனும் தலைப்பிலும், 17.07.2013 அன்று "நபி வழி தொழுகை "எனும் தலைப்பிலும், 18.07.2013அன்று "பாவமன்னிப்பு" எனும் தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
"யூதர்களின் வரலாறு " திருப்பூர் மாவட்ட மார்க்க விளக்க தொடர் பயான்

15.07.2013 முதல் 18.07.2013 வரை தினசரி இரவு தொழுகைக்கு பின் "யூதர்களின் வரலாறு " எனும் தலைப்பில் சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Thursday, 18 July 2013
திருப்பூர் S.V.காலனியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 18-07-2013 அன்று S.V.காலனி தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
Wednesday, 17 July 2013
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை
+copy.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-07-2013 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் 1:30மணி முதல் 3:00மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம் _தாராபுரம் கிளை பயான்

16-7-2013 அன்று பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம்" எனும் தலைப்பில் கோவை சகாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 16 July 2013
மங்கலம் கிளை தொடர் பெண்கள் பயான்

Subscribe to:
Posts (Atom)