Wednesday 17 July 2013

உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 16.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -2 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.