உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
16.07.2013 அன்று
தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1 மற்றும்
மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -2 வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.