Wednesday 17 July 2013

பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம் _தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.
16-7-2013 அன்று  பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம்" எனும் தலைப்பில் கோவை சகாபுதீன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.