Tuesday 16 July 2013

மங்கலம் கிளை தொடர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 14-07-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொடர்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள்  உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி இர்ஃபானா அவர்கள் இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி சுமையா அவர்கள்  பெண்ணுரிமை காக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்