Saturday 20 July 2013

பிரம்மரிஷி வீரமணி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.07.2013 அன்று மடத்துக்குளம் பிறமத சகோதரர்.பிரம்மரிஷி  வீரமணி  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.