Friday 19 July 2013

இஸ்லாத்தின் தனி சிறப்புகள்_ உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

தினசரி இரவுத்தொழுகை க்கு பின் பயான்
 16.07.2013 அன்று  "இஸ்லாத்தின் தனி சிறப்புகள் " எனும் தலைப்பிலும், 17.07.2013 அன்று  "நபி வழி தொழுகை "எனும் தலைப்பிலும், 18.07.2013அன்று "பாவமன்னிப்பு" எனும் தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.