Wednesday, 20 March 2013

"இதுதான் இஸ்லாம்" _உள்ளூர் கேபிள் டி.வியில்மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள்தாவா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைசார்பில் 

உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்கநிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

மருத்துவஉதவி _உடுமலை -20032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 20.03.2013 அன்று
கோவை மாவட்டம்  ஆனைமலை சகோ.அப்துல்லாஹ் அவர்களின்மனைவியின் மருத்துவ செலவினக்களுக்காக  ரூபாய். 2000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

வரதட்சணையாக பெற்றவற்றை திருப்பி வழங்கினார் _செரங்காடு சகோதரர் _17032013

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 17.03.2013 அன்று செரங்காடு பகுதியை சேர்ந்த கொள்கை சகோதரர்.ஷிஹாபுதீன் அவர்கள் ,
வரதட்சணை இறைவனின் கட்டளைக்கு விரோதமான வருவாய் என்பதை உணர்ந்து  , படைத்த இறைவனுக்கு பயந்து ,
தன் அறியாமைக் காலத்தில் தன் மனைவி குடும்பத்தாரிடம் வரதட்சணையாக பெற்ற 32 கிராம் தங்கம், ரூ. 40000/= ஆகியவற்றை, தான்
வாங்கிய மனைவி குடும்பத்தாரிடமே திருப்பி வழங்கினார்.
அல்லாஹு அக்பர்

சகோ.காளிதாஸ் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ பிலால் ஆக _செரங்காடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்  19.03.2013 அன்று  செரங்காடு பகுதியை சேர்ந்த சகோ.காளிதாஸ்  அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை பிலால்    என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

இறை அச்சம் _பெண்கள்பயான் _செரங்காடு _18032013

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை  சார்பாக 18.03.2013 அன்று செரங்காடு   குப்பாண்டபாளையம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
இதில் சகோதரர்.பசீர்  அவர்கள். "இறை அச்சம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
ஏராளமான சகோதரிகள் கலந்துபயன்பெற்றனர்.

பிறமத சகோதரி க்கு வாழ்வாதாரஉதவி _உடுமலை _18032013

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 18.03.2013 அன்று
உடுமலை பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரி.பிரேமலதா குடும்பத்தாருக்கு ரூபாய். 2000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

Tuesday, 19 March 2013

பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் _17032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 17-03-2013 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை பயான் பயிற்சி வகுப்பு
மங்கலம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

சகோ.சக்திவேல் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ முஹம்மதுசலீம் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  திருப்பூர்  சகோ.சக்திவேல்  அவர்கள்

தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மதுசலீம்   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு,
மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

சகோ.கன்னியப்பன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று_ அப்துல்லாஹ் ஆக _திருப்பூர் மாவட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
18.03.2013 அன்று  கோவை மாவட்டம் சூலூர்  பகுதியை  சகோ.கன்னியப்பன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ்   என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

கொள்கைவிளக்கம் _கிளைதர்பியா -கோம்பை தோட்டம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக17.03.2013 அன்று  திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  கிளைதர்பியா    நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "கொள்கைவிளக்கம்  " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினர்.

அனாச்சாரம் _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 18.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் காயிதே மில்லத் நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள் "அனாச்சாரம் எனும் தலைப்பில் உரையாற்றினார்

கல்வியின் அவசியம் _தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் _17032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  17.03.2013 அன்று தாராபுரம்  பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ராஜா  அவர்கள் "கல்வியின் அவசியம்  " எனும் தலைப்பில், 

உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

திருப்பூர்சகோ.பாஷா _க்காகரூ.9000 /= மருத்துவ உதவி _தாராபுரம் _16032013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 16.03.2013 அன்று
திருப்பூர் பகுதியை சேர்ந்த   சகோ.பாஷா அவர்களின் மருத்துவ செலவினகளுக்காக  ரூ.9000 /= வசூல் செய்து  மருத்துவ உதவி வழங்கப்பட்டது

Monday, 18 March 2013

s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, நிதியுதவி _உடுமலை _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை
சார்பாக 18.03.2013 அன்று திருப்பூர் மாவட்டம் s.v காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, உடுமலை கிளையில் ரூ.2000 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது

மதரசாவில் புதியநூலகம் - மங்கலம் _ 16032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில்  16.03.2013 அன்று பெண்களுக்கான மார்க்க கல்வி போதிக்கும்  மக்தப் மதரசாவில் புதியநூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _காலேஜ்ரோடு _17032013

 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 17.03.2013 அன்று







காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,


சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.
ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
 

அல்ஹம்துலில்லாஹ்

ஜெயராணி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு ஜுவைரியா _மங்கலம் _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஜெயராணி  என்பவர் 16.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜுவைரியா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

விஜயலட்சுமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ சல்மா ஆக _மங்கலம் _17032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் விஜயலட்சுமி என்பவர் 17.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மா  என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன

Saturday, 16 March 2013

மடத்துக்குளம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் _14032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14.03.2013 அன்று மடத்துக்குளம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். சண்முகவேலு  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  ,மாமனிதர்நபிகள்நாயகம் ,இதுதான் இஸ்லாம்
உட்படநூல்கள் வழங்கி  இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரிஅவசர இரத்ததேவைக்கு இரத்ததானம் _உடுமலை _16032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை  கிளை சார்பாக

16.03.2013 அன்று  பிறமத சகோதர்.உடுமலை மருள்பட்டி சோமசுந்தரம் அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு  உடுமலை கிளை சகோதரர்.சபிக் இர்பான் அவர்களின் 
B- negative இரத்தம் 1யூனிட்டும், 
கடந்த 11.03.2013 அன்று  பிறமத சகோதரி. மைவாடிலக்ஷ்மி அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு  மடத்துக்குளம்  கிளை சகோதரர் செய்யதுஅலி அவர்கள் B+ இரத்தம் 1யூனிட்டும், இரத்ததானம் வழங்கப்பட்டது.

மனநிலை பாதிப்பிற்குள்ளான ராஜா க்காக 2570/=மருத்துவஉதவி _மங்கலம் _15032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக

15-03-2013  அன்று மங்கலத்தை சேர்ந்த  மனநிலை பாதிப்பிற்குள்ளான  ராஜா  

அவர்களின் சிகிச்சைக்காக 2570/=  ரூபாய்  அவரது மாமியார் வசம்   

மருத்துவஉதவி  வழங்கப்பட்டது 

Friday, 15 March 2013

கேள்வி- பதில்நிகழ்ச்சி _பரிசளிப்பு _தாராபுரம் _15032013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக
15.03.2013 அன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை   வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  கேள்வி- பதில்நிகழ்ச்சி  நடைபெற்றது.

தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் கிளை பள்ளிவாசல்க்காக, நிதியுதவி _திருப்பூர் மாவட்டம் _15032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
சார்பாக 15.03.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் 
ஒட்டன்சத்திரம்  கிளை பள்ளிவாசல்
உருவாக்கும் பணிக்காக,
ரூ.10268 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது

ஒட்டன்சத்திரம் கிளை பள்ளிக்காகநிதியுதவி _M.S.நகர் _15032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை
சார்பாக15.03.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம்  கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக, M.S.நகர் கிளையில் ரூ.3360 /= வசூல் செய்து நிதியுதவி வழங்கப்பட்டது

Thursday, 14 March 2013

பிறமத சகோதரர். மணிகண்டன்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.03.2013 அன்று பிறமத சகோதரர். மணிகண்டன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.