தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 15.03.2013 அன்றுஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ் கேள்வி- பதில்நிகழ்ச்சிநடைபெற்றது.
தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு பரிசளிப்பு விழாநடைபெற்றது.