Saturday, 25 August 2018

இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]

ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/08/2018 நொய்யல் வீதி பள்ளியில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது
மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

கேரளா வெள்ள நிவாரண நிதி - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பில்  கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 மாவட்ட நிர்வாகத்திடம்  ஒப்படைக்க பட்டது

திருக்குர்ஆன் புத்தகங்கள் வழங்கி தாவா செய்ய புதிய புக் ஸ்டால் - R.Pநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.Pநகர் கிளையின் சார்பாக 21-08-2018 அன்று  திருக்குர்ஆன் மற்றும் தாவா புத்தகங்கள்  இலவசமாக வழங்குவதற்காக புதிய வகை ரெடிமேட் புக் ஸ்டால்  வாங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 22 August 2018

கேரளா வெள்ள நிவாரண நிதி -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக  கேரளா வெள்ள நிவாரண நிதியாக வசூலித்த பொருட்கள் மற்றும் ரூ.1,00,000/- (ஒருலட்சம்) மாவட்ட நிர்வாகத்திடம் 21/08/2018 அன்று ஒப்படைத்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 20/08/2018 அன்று 
பெட்ஷீட் 2500
நைட்டீ 2500






வேஷ்டி 2500
ஆண்கள் உள்ளாடை 10000
பெண்கள் உள்ளாடை 10000
பெண்கள் சிம்மீஸ் 10000
குழந்தைகள் tஷர்ட் 5000
உள்ளிட்ட பொருள்களுடன்
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 August 2018

ஹவ்சிங்யூனிட் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஹவ்சிங்யூனிட்  கிளை சார்பாக 19/8/018 அன்று தெரு முனை  பிரச்சாரம்  இரண்டு இடங்களில் நடைபெற்றது.
சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..

 அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் - ms நகர் கிளை பெண்கள் பயாண்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயாண் நடைபெற்றது  
இதில் ஹஜ் பெருநாள் எனும் தலைப்பில் சகோ சவ்தா அவர்கள் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சஹாபாக்களின் தியாக வரலாறு _ms.நகர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ms.நகர் கிளை சார்பாக  19-08-2018 அன்று பஃஜர் தொழுகைக்கு பின்  தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது 
இதில் சகோ சஜ்ஜாத் அவர்கள் சஹாபாக்களின் தியாக வரலாறு எனும். தலைபில்  விளக்கமளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அரஃபா நோன்பு _ R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 20-08-2018 திங்கள்கிழமை அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஆஃபிலா அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... 
அல்ஹம்துலில்லாஹ்.

" குர்பானி " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-08-2018 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி மெஹபூப்ஜான்(யாசின்பாபு நகர்) அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 20 August 2018

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 20-8-2018 அன்று 

கடை வீதி, தெற்க்கு முஸ்லிம் தெரு, பெறிய பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மற்றும் கேரளா வெள்ள நிவாரண பணிக்காக திடலில் வசுல் செய்யவுள்ளது சம்பந்தமாக  எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கேரள மக்களுக்கு நிவாரண நிதி வசூல் -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் கேரள மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 அரிசி 2 கிலோ புதிய  ரிப்நெக் பனியன்  6  ஆகியவை வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

கேரள மக்களுக்கு நிவாரண உதவி வசூல் - தாராபுரம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று  

மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  கேரள மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

அரஃபா நோன்பும் குர்பானியும்- R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று மக்ரிபிற்க்குப் பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். தௌஃபீக்  அவர்கள் அரஃபா நோன்பும் குர்பானியும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

*பெற்றோர் சந்திப்பு* -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19/8/18 அன்று மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் *மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு* நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் *அப்துர் ரசிது* (உடுமலை) அவர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனை தந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் 19/8/18 அன்று மாவட்ட தலைவர் அப்துர் ரஷிது அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக
கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் செய்யப்பட்டது.
(18-08-2018) அன்று முதல் கட்ட வசூல் ரூபாய் 34,700
(19-08-2018) அன்று இரண்டாம் கட்ட வசூல் ரூபாய் 30, 570

மொத்த வசூல். 65270/-
*அல்ஹம்துலில்லாஹ்.*

பெருநாள் தொழுகை போஸ்டர் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று வரக்கூடிய ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மக்களுக்கு அறிவிக்கும் முகமாக போஸ்டர்கள் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 19/8/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் 50, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

" இறைவனுக்காக மாறுவோம் "- வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " இறைவனுக்காக மாறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்