Monday 20 August 2018

*பெற்றோர் சந்திப்பு* -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19/8/18 அன்று மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் *மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு* நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் *அப்துர் ரசிது* (உடுமலை) அவர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனை தந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்