Monday 20 August 2018

கேரள மக்களுக்கு நிவாரண நிதி வசூல் -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் கேரள மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 அரிசி 2 கிலோ புதிய  ரிப்நெக் பனியன்  6  ஆகியவை வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்