Monday 20 August 2018

" இறைவனுக்காக மாறுவோம் "- வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " இறைவனுக்காக மாறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்