Monday 20 August 2018

கேரள மக்களுக்கு நிவாரண உதவி வசூல் - தாராபுரம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று  

மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  கேரள மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்