Thursday, 16 November 2017

மதரஸா குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கியது - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று பூமலூர் புதிய மதரஸா குழந்தைகளுக்கு துஆ களின்தொகுப்பு புத்தகம் _ 04 nos,துஆ மணனம் புத்தகம் 05 nos,பரிசாக கொடுக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று பூமலூர் பகுதியில் கரும்பலகை தாஃவா அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை  சார்பாக 15:11:17 புதன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில்   ,   சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "மஃரிப் தொழுகையின் முன்சுன்னத்"எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16:11:17 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும்நிகழ்ச்சியில்           சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "பைத்தியமாக்கும் பல் துலக்கும் குச்சி"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 16-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவசனங்களை மறுத்தோரின் மறுமைநிலை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 16-11-17  அன்று  கரும்பலகை  மூலமாக தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

M.S.நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , M.S. நகர் கிளையின் பொதுக்குழு   16.11.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்  மாவட்ட பொருளாளர் சகோ.ஷேக் ஜீலானி மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 

 இதில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்-சகோ.சாதிக் -9566784878

2.செயலாளர்-சகோ.அர்சத்-7871444888

3.பொருளாளர்-சகோ.இலியாஸ்-9787539684

4.துணை தலைவர்-சகோ.அல்தாஃப்-9677888875

5.துணை செயலாளர் -சகோ.அனஸ் -
9789291524

 அல்ஹம்துலில்லாஹ்.

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14/11/2017 அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய 19/11/2017 அன்று நடைபெறவுள்ள தெருமுனைக் கூட்டத்திற்காக பணிகள் மற்றும் செயல்பாடுகளை வீரியப்படுத்த *ஆண்களுக்கான செயல் வீரர் கூட்டம் * நடைப்பெற்றது. அதில் தெருமுனைக்கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து பொருளாதார உதவிக்காகவும்,பணிகளுக்காகவும் உறுப்பினர்களிடம் வாக்குறுதி வாங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஊத்துக்குளி


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக ஆர் எஸ் மற்றும் ஊத்துக்குளி டவுன் பகுதிகளில் 06-11-2017 அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ? 
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே? 
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  (07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக (07/11/17) இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலில் ஸஹீஹான ஹதீஸ் என்பதன் இலக்கணம் என்ன? என்ற பகுதி மீண்டும் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப் பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

 1.ஒலிபெருக்கி உரை
(06-011-17 திங்கள்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

5 வேளை தொழுகைகள் எதற்காக?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்

(07-011-17 செவ்வாய்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

(தாயத்து விற்றும்; மல்லித் ஓதியும்) இணை கற்பிக்கின்ற இமாமை பின்பற்றி தொழலாமா ?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 07-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்   செரங்காடு  கிளை  சார்பாக  A Negative. இரத்தம் 1யூனிட் அரசு மருத்துவமனையில்   07/11/17-அன்று காலை மூட்டு அறுவை சிகிச்சைக்காக செல்வராஜ் என்ற மாற்று மத சகோதரரின் தாயாருக்காக கிளை சகோதரர் சாதிக் என்பவரால் வழங்கப்பட்டது.

அல்ஹம்லில்லாஹ்

Saturday, 11 November 2017

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையில் இரத்தம் குடிக்கும்  வட்டி சம்பந்தமான  போஸ்ட


ர் 10 இடங்களி்ல் ஒட்டப்பட்டது

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 127-136 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  அபூஹனீஃபா  அபூபக்ரைப்  போன்றவராவாரா   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 06/11/2017 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அஜ்மீர் அப்துல்லா அவர்கள் "வட்டியும் அதன் வேதனைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 07.11.2017 அன்று இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்ட்டர் 30 ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 07.11.2017 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 7 வது வசனத்திற்கு விளக்க உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 07-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்  நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 05-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 07-11-17-அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சூரா அல்பகரா-269-271- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {இறைவனை நினைவுகள் கூரும்பொழுது என்ன என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது} என்பதனை பற்றி  விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)