Tuesday, 4 October 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நரகம்" என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நரகம்" என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  மற்றவர் சுமையை சுமக்க மாட்டார்" என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 27-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "  நன்மை செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 26-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " உள்ளத்தில்  உள்ளதையும் இறைவன் அறிபவன்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

"இந்துத்துவாவும் கலவரமும்" - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "இந்துத்துவாவும் கலவரமும்" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்** பெண்கள் பயான்-யாசின்பாபுநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சாா்பாக 28-09-2016 அன்று முத்தனம் பாளைத்தில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்**என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்..அலஹ்மதுலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்- தனிநபர் தாவா - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா நடைபெற்றது. அதில் தொழுகை மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாட்டுக்கு அழைப்பு செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல் அன்கபூத் அத்-29-01 வசனங்களுக்கு  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **தனக்கு எதிராக சாட்சி சொல்லும் பதிவு புத்தகம்**என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு - சுவர் விளம்பரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக டிசம்பர் 18 முஹம்மது ரஸூலுல்லாஹ்  மாவட்ட மாநாட்டிற்கான  சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக ஆறு இடங்களில் எழுதப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளை சார்பாக 26-09-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" நபிகளாரின் பண்புகள் " - பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி- சுமையா அவர்கள் " நபிகளாரின் பண்புகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. போட்டோ எடுக்கவில்லை.

சமுதாயப்பணி -நிலவேம்பு கசாயம் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 25-09-2016 அன்று காலை முதல் மதியம் வரை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.

 ஹவுசிங் யூனிட் ரேஷன் கடை அருகே சாமியானா போடப்பட்டு வழங்கப்பட்டது.

பிறகு வீதிகளில் சென்று வீடு வீடாகவும் வழங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியின் மூலம் ஏறத்தாழ 2000 முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பொது மக்கள் பயன்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்ச்சியின் போது நடந்த சில சம்பவங்கள் ....

 அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுனர் நம் அழைப்பை ஏற்று பேருந்தை நிறுத்தி அவரும் நடத்துனரும் நிலவேம்பு கசாயம் அருந்தியதோடு அல்லாமல் பயணிகள் அருந்தும் வரை வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தால்...... அந்நேரம் சிலரது உள்ளத்தில் எழுந்து வார்த்தையாக வெளியே வந்த சிந்தனை....
"இந்து முன்னணி அமைப்பினர் பேருந்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பேருந்தை கொளுத்தினர். ஆனால் நீங்கள் (முஸ்லீம்கள்) பேருந்தை நிறுத்தி மக்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றீர்கள்"

வீதிகளில் சென்று வீடு வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் போது ஒரு முஸ்லீம் அல்லாத பெரியவர் அவரது கருத்தாக பதிவு செய்தார்.
"நீங்கள் நிறைய நல்ல பணிகள் செய்கிறீர்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை. உங்கள் பணிகளை லோகத்துல தெரிவிக்க வேண்டும் "என்று கூறி தனது செல்போனில் புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் மற்றும் வாட்ஸ் அப்பீல் பகிர்ந்து கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.





முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 26-09-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை  சார்பாக   டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 26-09-16-அன்று ஜாக் பள்ளி அருகில்   தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.முஹம்மது பிலால் அவர்கள் இறைத்தூதர் வழியா? முன்னோர்கள் வழியா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பாக 27-09-2016 அன்று சத்தியாநகர்  பள்ளி அருகே  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பாக 27-09-2016 அன்று சத்தியாநகர்  பள்ளி அருகே  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அலஹ்மதுலில்லாஹ்..

சஹாபாக்களின் தியாகம் - பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 27-09-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ- சதாம் ஹூசைன் அவர்கள்   சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..                     

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு  26-09-2016 அன்று   KNP சுப்பிரமணியம் நகரில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. **இறைத்தூதர் வழியே இறை நேசத்திற்குரிய வழி ** என்ற தலைப்பில்  சகோதரர்-முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகரில் உயிரை பரிக்கும் உயரத்தில் மின் கம்பிகள் தொங்கிக்கொண்டிருந்தன    இதை கவனத்தில் கொண்டு மின்சார துரைக்கு தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளைமூலம் அதனை சரிசெய்வதற்காக 21-09-2016.அன்று கடிதம் வழங்கப்பட்டது.27-09-2016 அன்று நாம் தந்த தகவலின் அடிப்படையில் மின் கம்பம் சரிசெய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

**ஹவுசிங் யூனிட் ** புதிய கிளை உருவாக்கம் - திருப்பூர் மாவட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக கிளைகள் இல்லாத பகுதிகளில் கிளைகள் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஹவுசிங் யூனிட் பகுதியில் கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து சகோதரர் ஒருவர் வீட்டு மாடியில் வைத்து தொடர் குர்ஆன் வகுப்பு, வாரந்திர பெண்கள் பயான், தெருமுனைப் பிரச்சாரம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த பகுதியில் ஒரு கிளை அமைத்து விடலாம் என்ற சூழல் ஏற்பட்டதாலும்,அப்பகுதியில் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாகவும்...

இன்று (27/09/2016) காலை பஜ்ர் தொழுகைக்கு பின்

 மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஹுசைன் மாவட்ட துணை செயலாளர்
சகோ. அலாவுதீன் மற்றும் மாவட்ட துணை தலைவர்
சகோ. ஷாஹிது ஒலி ஆகியோர் ஹவுசிங் யூனிட் பகுதியில்  உள்ள சகோதரர்களை ஒருங்கிணைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாக வழிமுறைகளையும்,தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் பணிகளை குறித்தும் ஏகத்துவத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கி புதிய கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முதற்கட்டமாக 3 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கிளை கண்காணிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் பிறகு முழுமையான நிர்வாகம் போடப்படும் என்றும், மாநாட்டு பணிகளில் வீரியம் காட்ட வேண்டும் என்றும், நம்மை பன்படுத்தும் தர்பியாக்கள் அதிகமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தபட்டது.

ஹவுசிங் யூனிட் கிளை பொறுப்பாளர்கள்

1.ஹுஸைன்
2.ஹாரிஸ்
3.முஹம்மது யூசுப்

-திருப்பூர் மாவட்டம்

முஹம்மது ரசூல்லாஹ் மாநாடு - கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக, 27-09-2016 காலை 7-00 மணிக்கு மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் VSA நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது..இதில் ** முஹம்மது ரசூல்லாஹ் மாநாடு   பணிகளை  வீரியப்படுத்தும் விதமாக  ஸ்டிக்கர்,வாகன ஸ்டிக்கர் சுவர்விளம்பரம் உண்டியல் வசூல் குறித்தும் வலியுத்தப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...                         

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **மக்கா வெற்றி - ஒரு முன்னறிவிப்பு**என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..