Saturday, 20 August 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சூனியத்தை நம்பினால்? "   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "இவ்வுல வாழ்க்கை கவர்ச்சி"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 17-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மூஸா நபியும் சூனியக்காரர்களும்"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 17-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "பத்ர் போரில் இறைவனுடைய உதவி"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன்காளிபாளையயம் பொதுக்கூட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 16-08-2016  அன்று வடுகன்காளிபாளையயம்  பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் கூட்டு குர்பானி DTP போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 16-8-2016 அன்று வருகின்ற ஹஜ் பெருநாள்  கூட்டு குர்பானி சம்பந்தமாக  100 DTP ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பொதுக்கூட்டம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்காக போஸ்டர் - 300 அடிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பொதுக்கூட்ட அழைப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கிளை சகோதரிகள் வடுகன்காளிபாளையம் பகுதியில்  வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து  பொதுக்கூட்ட த்திற்கு அழைப்பு கொடுத்தனர்.... அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் வடுகன்காளிபாளையம்  மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.. பொதுக்கூட்டத்திற்காக நோட்டீஸ்  - 3000 அடிக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-8-2016 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் வடுகன்காளிபாளையம்  மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.. பொதுக்கூட்டத்திற்காக நோட்டீஸ்  - 3000 அடிக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு பேப்பர் இலவச அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-08-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  !இலவசமாக வழங்கப்பட்டது... மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15...அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-8-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக ப்ளெக்ஸ்  ஒன்று  அடித்து VKP வஞ்சிப்பாளையம் பிரிவு பகுதியில்   வைக்கப் பட்டது 5*6 = 1 ப்ளெக்ஸ் ...அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 14 August 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 14-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மூஸாநபியின் சான்றுகள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் " இறைவன் கூறும் சிறந்த சமுதாயம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-08-2016  அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டம் சம்பந்தமாக ப்ளெக்ஸ்  இரண்டு  அடித்து VKP கடைவீதி  பகுதியிலும், மங்கலத்திலும்  வைக்கப் பட்டது ..5*6 = 1 ப்ளெக்ஸ் ..4×6 = 1 ப்ளெக்ஸ் .அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-08 -2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில்** முஹம்மது ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - R.P நகர்

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 11-08-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  ஆயிஷா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

  திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ்**என்ற தலைப்பில்  சகோ. பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 13 August 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 12-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் " வெண்மை முகமுடையவர்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்தீன் அவர்கள் " இறைவன் கூறும் ஒற்றுமை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அத்தியாயம். 26-- அஷ்ஷூரா"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸிர்க்கு 10-08-2016 அன்று வருகை தந்திருந்த பிறமத  சகோதரர் . அருண் அவர்கள் ஏகத்துவக் கலிமாவை மொழிந்து தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு ஓரிறைக் கொள்கை குறித்து விளக்கப்பட்டு மாமனிதர் நபிகள்நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,தொழுகை,துஆக்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 11-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "திருந்தினால் மன்னிப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 10-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "நல்லோரின் அடையாளம்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "மக்காவில் அதிசயங்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...