Sunday 14 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

  திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் ** முஹம்மது ரசூலுல்லாஹ்**என்ற தலைப்பில்  சகோ. பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...