Sunday 14 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-08 -2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில்** முஹம்மது ரசூலுல்லாஹ்** என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...