Sunday 14 August 2016

பெண்கள் பயான் - R.P நகர்

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 11-08-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  ஆயிஷா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...