Saturday 13 August 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸிர்க்கு 10-08-2016 அன்று வருகை தந்திருந்த பிறமத  சகோதரர் . அருண் அவர்கள் ஏகத்துவக் கலிமாவை மொழிந்து தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு ஓரிறைக் கொள்கை குறித்து விளக்கப்பட்டு மாமனிதர் நபிகள்நாயகம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,தொழுகை,துஆக்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...