Saturday 20 August 2016

உணர்வு பேப்பர் இலவச அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-08-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு   வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர்  !இலவசமாக வழங்கப்பட்டது... மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 15...அல்ஹம்துலில்லாஹ்....