Saturday 20 August 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 17-08-16 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "பத்ர் போரில் இறைவனுடைய உதவி"   என்ற  தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...