Saturday 20 August 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் பொதுக்கூட்ட அழைப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 21-08-2016 வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கிளை சகோதரிகள் வடுகன்காளிபாளையம் பகுதியில்  வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து  பொதுக்கூட்ட த்திற்கு அழைப்பு கொடுத்தனர்.... அல்ஹம்துலில்லாஹ்....