
இதில் தன்வீர் அஸார் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் ஃபயாஸ் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் அனஸ் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்