Monday, 16 December 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 15-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 
இதில் தன்வீர் அஸார் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் துஃபைல் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் ஃபயாஸ் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் அனஸ் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பிலும் சம்சுதீன் அவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் பிலால் அவர்கள் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

ஏழைசகோதரர்காக ரூ.640/= மருத்துவ உதவி _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 15.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.640/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.. 

பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 15.12.13  அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சகோதரர். யாசர் அராபத்  அவர்கள், 
கலந்துகொண்ட சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 
35 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு   பயனடைந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்
 



"இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" _வடுகன்காளிபாளையம் கிளை மாணவர்களுக்கான தர்பியா


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08.12.2013 அன்று  மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 



இதில் சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்



இணைவைப்பு பற்றி தஃவா5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து 5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

"அழைப்பாளர்களின் பண்புகள்" _கோம்பை தோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 15/12/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரர். அகமது கபீர் அவர்கள் "அழைப்பாளர்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும்,
சகோதரர் ஆஸம் அவர்கள் "அழிவை நோக்கி நாம்" என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

Sunday, 15 December 2013

பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா -M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில்  பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 14.12.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்
 

"அல்லாஹூவின் வல்லமை" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 14.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்லாஹூவின் வல்லமை" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Saturday, 14 December 2013

ஏழை சகோதரர்க்காக ரூ.1410/= மருத்துவ உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 13.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1410/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

ஏழை சகோதரர்க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 13.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முஹம்மதுஹுசைன் க்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

உணர்வு வார இதழ்விற்பனை _கோம்பைத் தோட்டம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13.12.2013 அன்று உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது

Friday, 13 December 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 13.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சதாம்உசேன்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 12 December 2013

இணைவைப்பிற்க்குஎதிராக தஃவா _மங்கலம் கிளை பெண்கள் குழுதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2013 அன்று  பெண்கள் குழு இணைவைப்பிற்க்குஎதிராக  தஃவா செய்து  ஐந்து பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

பெண்கள் குழு தஃவா & நோட்டிஸ் விநியோகம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2013 அன்று பெரியபள்ளிவாசல் வீதியில் பெண்கள் இரண்டு குழுவாக 17 பெண்கள் சென்று 50 வீடுகளில் பெண்கள் குழு தஃவா செய்தனர் அப்போது திக்ரு சம்மந்தமான 50 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.12.2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தொழுகையின் சிறப்பு _மங்கலம் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-12-2013 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " மங்கலம் கோல்டன் டவர் கிளை வாகன ஸ்டிக்கர் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 10.12.2013 அன்று  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் " பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த  வாகன ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம்  செய்யப்பட்டது

நற்குணம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.12.2013 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "நற்குணம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாம் ஒர் அறிமுகம் " _காங்கயம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 08.12.2013 அன்று படியூர் எனும் பகுதியில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம் " எனும் தலைப்பின்  பயான் நடத்தினார்கள்.
சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பாக 11.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.மங்கலம்தவ்பீக்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"பொருள் செய்யமுடியாத எழுத்துக்கள் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.12.2013 அன்று சகோ.பீர்முஹம்மது  அவர்கள் "பொருள் செய்யமுடியாத எழுத்துக்கள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹூவின் தன்மைகள்" M.S. நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 12.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அல்லாஹூவின் தன்மைகள்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொள்கை உறுதி " _தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 08-12-2013  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ பசீர்  "கொள்கை உறுதி " என்ற தலைப்பிலும் உரையாற்றினார். ஏராளமான  சகோதரிகள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 08.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.பசீர் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"மனித சைத்தான்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 10.12.2013 அன்று சகோ.ஜகாங்கிர்  அவர்கள் "மனித சைத்தான்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.