Thursday 12 December 2013

இணைவைப்பிற்க்குஎதிராக தஃவா _மங்கலம் கிளை பெண்கள் குழுதஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-12-2013 அன்று  பெண்கள் குழு இணைவைப்பிற்க்குஎதிராக  தஃவா செய்து  ஐந்து பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.