Thursday 12 December 2013

சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.12.2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "சொத்தில் பெண்களுக்கு உரிமை உண்டு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.