Monday 16 December 2013

இணைவைப்பு பற்றி தஃவா5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து 5 நபர்களிடமிருந்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....