Monday 16 December 2013

"குழந்தை வளர்ப்பு" _ உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பாக 15.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி.மும்தாஜ் ஆலிமா அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.