Monday 16 December 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _தொடர் வாகன பிரச்சாரம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 15.12.2013 அன்று  "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் தொடர் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. 










 



பழகுடோன் பகுதியில் சகோ.ஆஸம் அவர்களும்,       ஜம்ஜம் நகர் பகுதியில் சகோ.ஜபருல்லாஹ் அவர்களும், காயிதே மில்லத்நகர் பகுதியில் சகோ.அகமது கபீர் அவர்களும், சத்தியா நகர் பகுதியில் சகோ.சதாம் உசேன் அவர்களும், உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது 
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்